நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு வழங்கிய உயரிய விருது- கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு வழங்கிய உயரிய விருது- கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் படம் தர்பார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

பின் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடக்க இடையில் தொழில்நுட்ப கலைஞர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட தயாரிப்பு குழு படப்பிடிப்பை நிறுத்தினர்.

ரஜினிகாந்த் அவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பி சென்னையில் பெரிய ஸ்டூடியோவில் பெரிய செட் போட்டு நடக்கவுள்ளது.

இந்த நிலையில் சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அளித்துள்ளனர்.

செய்தி கேட்டதும் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES