நடிகை ஐஸ்வர்யா ராயின் மகளா இது - இவ்வளவு அழகாவும், பெரியவளாகவும் வளர்ந்துவிட்டாரே

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகளா இது - இவ்வளவு அழகாவும், பெரியவளாகவும் வளர்ந்துவிட்டாரே

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக முதன் முதலில் தமிழில் அறிமுகமானார்.

இதன்பின் ஹிந்தி பக்கம் கவனத்தை செலுத்த துவங்கிய நடிகை ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து பல படங்கள் ஹிந்தியில் நடித்து இந்தியளவில் முன்னணி நட்சத்திரமானார்.

ஆனால் தமிழ் திரையுலகில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை நடித்து வந்தார்.

திரைத்துறையில் நடிகையாக வளம் வந்த ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு நடிகை அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது. அவரின் பெயர் ஆராதயா பச்சன்.

இந்நிலையில் சிறு வயதில் பார்த்த நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயா பச்சன், தற்போது நன்றாக வளர்த்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES