நடிகையின் அழகில் மயங்கி போன அதிகாரி.. திருமண நேரத்தில் போட்ட அந்த பிடியால் நொந்து போன ஹீரோயின்

நடிகையின் அழகில் மயங்கி போன அதிகாரி.. திருமண நேரத்தில் போட்ட அந்த பிடியால் நொந்து போன ஹீரோயின்

பிரபல நடிகை ஒருவர் அறிமுகமான படத்திலேயே ரசிகர்களின் மனதில் பச்சக் என ஒட்டிக்கொண்டார். அதைத்தொடர்ந்து நடிகைக்கு ராஜ யோகம் தான்.

டாப் ஹீரோக்கள் அத்தனை பேரும் நடிகையின் கால் சீட்டுக்காக தவம் இருந்தனர். அவ்வளவு ஏன் மாதத்திற்கு நடிகையின் இரண்டு மூன்று படங்கள் கூட வெளியானது.

அந்த அளவுக்கு அம்மணி படு பிசி. ஆனால் ஹீரோக்களை தனிப்பட்ட முறையில் கவனித்து தான் அவர் இந்த வாய்ப்பை வாங்கினாராம். இருப்பினும் ஒரு கட்டத்தில் நடிகையின் மார்க்கெட் படுத்து விட்டது.

அதனால் இரண்டாம் தர ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வந்தார். அப்போதும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் நடிகை திருமணத்திற்கு தயாரானார்.

அப்போது ஒருமுறை விமான நிலையத்தில் அதிகாரி ஒருவர் நடிகையின் அழகில் மயங்கி ஆசைக்கு இணங்க சொல்லி இருக்கிறார். ஆனால் நடிகை இதையெல்லாம் இப்போது நான் விட்டு விட்டேன் என நிராகரித்துள்ளார்.

ஆனால் சில நாட்களிலேயே அந்த நடிகை ஒரு தொழிலதிபருடன் சொகுசு விடுதியில் தங்கி இருக்கிறார். இதை கண்டுபிடித்த அந்த அதிகாரி நேராக அந்த ரூமுக்கு சென்று விட்டாராம்.

அங்கு நடிகையை மிரட்டி தன் ஆசைக்கு பணிய வைத்து இருக்கிறார். திருமண நாள் நெருங்கும் நிலையில் தேவையில்லாத பிரச்சினை எதற்கு என நடிகையும் விட்டுக் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு இதையெல்லாம் தூக்கி போட்ட நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். தற்போது அவர் பிள்ளை குட்டிகளுடன் வாழ்ந்து வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES