எனக்கு 5 நிமிஷம் போதும்.. என்கிட்ட காசு இருக்கு!! சாய் பல்லவி எதுக்கு இப்படி சொல்றாங்க..

எனக்கு 5 நிமிஷம் போதும்.. என்கிட்ட காசு இருக்கு!! சாய் பல்லவி எதுக்கு இப்படி சொல்றாங்க..

மலர் டீச்சராக பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய சாய் பல்லவி, மருத்துவத்தை விட்டுவிட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் சிறுவயதில் செய்த குறும்புகல் பற்றி பகிர்ந்துள்ளார்.

எனக்கு 5 நிமிஷம் போதும்.. என்கிட்ட காசு இருக்கு!! சாய் பல்லவி எதுக்கு இப்படி சொல்றாங்க.. | Sai Pallavi How She Feel Her Economical Status

சிறு வயதாக இருக்கும் போது அவரின் குடும்ப பொருளாதாராம் நடுத்தரவர்க்கத்தை சாந்ததாகவே இருந்துள்ளது.

அதுபற்றி எந்த புரிதலும் இல்லாததால் தன்னிடம் இருக்கும் காசு மற்றும் பொருளை வைத்து பலருக்கும் உதவி செய்வாராம்.

இதனால் தன்னை பெரும் பணக்காரப்பெண் என்று அவரே நினைத்துக்கொள்வாராம்.

ஆனால் காலப்போகில் தன்னுடைய குடும்ப சூழல் என்ன என்பதை புரிந்து கொண்டு நல்லபடியாக படித்து மருத்துவரானதுடன் சினிமாவிலும் நன்றாக சம்பாதிப்பதால் இப்போது நிஜமாகவே நான் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் தான், என்னால் அனைவருக்கும் உதவி செய்யமுடியும் என்றும் கூறியிருக்கிறார்.

சாய் பல்லவி இப்படியொரு வார்த்தை சொன்னதற்கு அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES