காதலால் வாழ்க்கையே வீணாப்போச்சு, அதுவும் விஜய் படம்ங்க.. கண்ணீர் விட்ட கிரண்..

காதலால் வாழ்க்கையே வீணாப்போச்சு, அதுவும் விஜய் படம்ங்க.. கண்ணீர் விட்ட கிரண்..

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அதை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற லிஸ்டிற்கு வர முயற்சித்தார்.

ஆனால், அதன் பிறகு அவர் என்ன ஆனார் என பலருக்கும் தெரியவில்லை, தவறான படங்களின் தேர்வால் சினிமாவை விட்டே விலகும் நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் கிரன் சமீபத்தில், கில்லி படத்தில் என்னை நடிக்க கேட்டார்கள்.

ஆனால் அப்போது நான் காதலில் இருந்தேன், அதனால் அந்த படத்தை வேண்டாம் என்றேன், ஆனால் இன்று அப்படியே மாறிவிட்டது. அதனால் வளரும் போது காதலில் விழாதீர்கள், நல்ல நிலைக்கு வந்த பிறகு காதலியுங்கள் என்று கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES