தாயான பிறகும் இப்படியா..பாத் டப்பில் இருக்கும் போட்டோவை பகிர்ந்த பிரணிதா சுபாஷ்.. எல்லை மீறிய பதிவு..

தாயான பிறகும் இப்படியா..பாத் டப்பில் இருக்கும் போட்டோவை பகிர்ந்த பிரணிதா சுபாஷ்.. எல்லை மீறிய பதிவு..

கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த நடிகை பிரணிதா சுபாஷ். கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை அடுத்து இவர், 2012 -ம் ஆண்டு வெளிவந்த கார்த்தியின் சகுனி படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

அதன் பின்னர், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுவும் பிளாஷ்பேக்கில் சில காட்சிகள் மட்டுமே வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிரணிதாவுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு அர்னா என்ற மகள் இருக்கிறார். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட பிரணிதா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

அந்த வகையில் லேட்டஸ்ட் ஆக பாத் டப்பில் குளிக்கும் போட்டோவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்..  

LATEST News

Trending News

HOT GALLERIES