முடிவுக்கு வரும்னு அப்போவே தெரியும், மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு!! ரவீந்தர் மகாலட்சுமி உருக்கம்..

முடிவுக்கு வரும்னு அப்போவே தெரியும், மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு!! ரவீந்தர் மகாலட்சுமி உருக்கம்..

90 களில் பிரபல தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் மகாலட்சுமி. இவர் கடந்த 2022 -ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்திருந்தது இணையத்தில் பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருந்தது.

தற்போது மகாலட்சுமி சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. இப்போது இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் மகாலட்சுமி இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இந்த சீரியல் முடிவு அடைகிறது என்ற தகவல் எனக்கு ரொம்ப சோகமாக இருக்கிறது. எப்படியும் சீரியல் முடிவுக்கு வரும் என்பது தெரியும் இருப்பினும் வருத்தமாக இருக்கிறது . அன்பே வா சீரியலில் உள்ள வாசுகி என்ற கதாபாத்திரம் என்னுடைய மனதில் பிடித்த ஒரு கேரக்டராக இருக்கிறது என்று மகாலட்சுமி கூறியுள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES