விஜய் சேதுபதியின் சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் இவர் தான் ஹீரோவா? யார் தெரியுமா

விஜய் சேதுபதியின் சூப்பர்ஹிட் படத்தின் 2ஆம் பாகத்தில் இவர் தான் ஹீரோவா? யார் தெரியுமா

ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல்.

இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். 

இதன்பின் காஷ்மோரா, ஜூங்கா, அன்பிற்கினியல் போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராக உள்ளது.

முதலில் இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிம்பு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES