மீண்டும் உருவாகும் பாகுபலி - ஆனால் அதில் நடிக்க மறுத்த திருமணமான 34 வயது நடிகை

மீண்டும் உருவாகும் பாகுபலி - ஆனால் அதில் நடிக்க மறுத்த திருமணமான 34 வயது நடிகை

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படம் பாகுபலி.

சரித்திர கதைக்களம் கொண்ட இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து தற்போது பாகுபலி கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெப் சீரிஸாக தயாராகிறது.

நடிகை ரம்யாகிருஷ்னன் நடித்திருந்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரிஸ் தயாராகிறது.

இந்நிலையில் இதில் இளம் வயது சிவகாமிதேவி கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

ஆனால் நடிகை சமந்தா இந்த வெப் தொடரில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES