சின்னத்திரை ரம்பான்னு சும்மாவா சொல்றாங்க..? குட்டியான ட்ரவுசரில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!

சின்னத்திரை ரம்பான்னு சும்மாவா சொல்றாங்க..? குட்டியான ட்ரவுசரில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை..!

சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. மாடல் அழகியான இவர் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர்பில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த சீரியலின் ஹீரோயினாக ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த கதாபாத்திரம் பெண்களின் உரிமை சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனையை பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கதாபாத்திரம் மதுமிதாவிற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தை போது பூர்வீகமாக கொண்ட இவர் பெங்களூரில் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.

நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த நடன கலைஞராகவும் அறியப்படும் நடிகர் மதுமிதா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி தன்னுடைய தோழிகளுடன் சுற்றுலா செல்வதை வாடிக்கையா கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய தோழிகளுடன் சுற்றுலா செல்லும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், கார் விபத்து ஒன்றில் சிக்கினார் நடிகை மதுமிதா. இந்த விபத்தில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். மதுமிதா மது அருந்துவிட்டு காரை இயக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்தார் நடிகை மதுமிதா.

தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் சீரியலில் நடிக்க விரும்புவதாக கூறியிருக்கும் இவர் இணைய பக்கங்களில் சினிமா நடிகைகளுக்கு இணையான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சின்னத்திரை ரம்பா என்று ரசிகர்கள் பலரும் இவரை வருணிக்கின்றனர். காரணம் தன்னுடைய தொடையழகை எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பது வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி.

LATEST News

Trending News