ரம்பா ஓரமா போயிடனும்.. குட்டியான கவுனில் தொடையை காட்டும் சீரியல் நடிகை..! வைரல் போட்டோஸ்..!

ரம்பா ஓரமா போயிடனும்.. குட்டியான கவுனில் தொடையை காட்டும் சீரியல் நடிகை..! வைரல் போட்டோஸ்..!

ஸ்ருதி சண்முகப்பிரியா ஒரு இந்திய நடிகை. இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தனது தொழில் வாழ்க்கையை விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” என்ற தொடரின் மூலம் தொடங்கினார். பின்னர், சன் டிவியில் ஒளிபரப்பான “நாதஸ்வரம்” தொடரில் நடித்தார். இந்த தொடரில் அவர் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இது அவருக்கு நல்ல புகழைப் பெற்றுத் தந்தது.

“நாதஸ்வரம்” தொடருக்குப் பிறகு, “கல்யாண பரிசு”, “வாணி ராணி”, “பொம்முக்குட்டி அம்மாவுக்கு”, “பொன்னூஞ்சல்”, “பாரதி கண்ணம்மா” உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.

இவர், 2022 ஆம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் சேகர் ஒரு மாடல் மற்றும் பாடிபில்டர் ஆவார். அவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தார்.

திருமணத்திற்குப் பிறகு, தனது கணவருடன் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இவரது கணவர் அரவிந்த் சேகர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் ஸ்ருதி சண்முகப்பிரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கணவரின் மரணத்திற்குப் பிறகு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். மேலும், எங்கு சுற்றுலா சென்றாலும் அங்கே தன்னுடைய கணவரின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு போட்டோ எடுத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்ருதி சண்முகப்பிரியா.

இன்னிலையில், தன்னுடைய தோழியுடன் சுற்றுலா சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிவதை உறுதிபடுத்தும் விதமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

LATEST News

Trending News