இரவு படுக்கையில் இதை பண்ணும் பழக்கம் இருக்கு.. சுகமான அனுபவம்.. கூச்சமின்றி கூறிய நடிகை மீனாட்சி..!
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்திருந்த பசுபதி மற்றும் பரத்திற்கு தங்கையாக நடித்து அதன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை மீனாட்சி.
இவருடைய உண்மையான பெயர் பிங்கி சர்க்கார் என்பதாகும். வெயில் படத்தை தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் மலையாள படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தமிழில் சில படங்களில் ஹீரோயின்டாக நடித்திருக்கிறார். அதன்படி நடிகர் சுந்தர் சி நடிப்பில் வெளியான பெருமாள் திரைப்படத்திலும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் ஐட்டம் நடிகை ஆகவும் தோன்றினார்.
நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகி முதன் முதலில் 100 கோடி ரூபாய் வசூல் இந்த திரைப்படமான துப்பாக்கி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஹிந்தி சீரியல்கள் மற்றும் பவெப் தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவ்வப்போது இணைய பக்கங்களுக்கு பேட்டி கொடுப்பதை வாடிக்கையா கொடுத்திருக்கும் நடிகையின் மீனாட்சி சமீபத்திய பேட்டியில் இரவு நேரத்தில் படுக்கையில் படுத்து கொண்டு அதை பண்ணும் பழக்கம் இருப்பதாக பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, இதை சொல்வதற்கு நான் கூச்சப்படவில்லை. ஏனென்றால் என்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணைய பக்கங்களில் தேடி பார்ப்பேன். கூகுளில் தேடி பார்ப்பேன்.
அந்த புகைப்படங்கள் எல்லாம் என்னுடைய லேப்டாப்பிலேயே இருக்கிறது என்றாலும் கூகுளில் தேடிப் பார்க்கும்போது ஒரு நல்ல உணர்வு கிடைக்கும். என்னுடைய புகைப்படத்திற்கு மேலே முன்னணி சினிமா ஊடகங்களின் லோகோ இடம் பெற்று அதனுடன் என்னுடைய புகைப்படத்தை பார்க்கும் போது நான் மகிழ்ச்சியாக உணர்வேன்
அது எனக்கு நிறைய சந்தோஷத்தை கொடுக்கிறது நேரடியாக என்னுடைய லேப்டாப்பில் இருக்கும் புகைப்படத்தை பார்ப்பதை விடவும் இன்டர்நெட்டில் என்னுடைய புகைப்படத்தை பார்ப்பது என்பது ஒரு சுகமான அனுபவம் என பேசியிருக்கிறார் நடிகை மீனாட்சி