வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்.. இதை பண்ணுவேன்.. தேவிப்பிரியா ஓப்பன் டாக்..!

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்.. இதை பண்ணுவேன்.. தேவிப்பிரியா ஓப்பன் டாக்..!

நீண்டகாலமாக சின்னத்திரையில் நடித்து மக்களிடையே இடம் பிடித்தவர். தேவிப்பிரியா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது கண்களும், அவரது கனீர் குரலும் தான். சின்னத்திரையில் நீண்டகாலமாக நடித்துவரும் தேவிபிரியா, சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் அதிகம் பணியாற்றியுள்ளார். சீமராஜா திரைப்படத்தில் சிம்ரனுக்கும், புதுப்பேட்டை படத்தில் சினேகாவுக்கும், தாமிரபரணி’ படத்தில் நடிகை நதியாவிற்கும் டப்பிங் கொடுத்து பிரபலமானார்.

இவர் போலீசாக வேண்டும் என்பது தான் கனவாக வைத்திருந்தார். அதற்கு பலனாக பாரதிராஜா இயக்கத்தில் சீரியல் ஒன்றில் பெண் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைத்து ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். வில்லி கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தவர்.

actress devipriya 1

பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருக்கிறது அதில் நீங்கள் பங்கேற்க முடியுமா? என கேட்டார்.
நான் நிகழ்ச்சி நடக்கும் நாள் அன்று வருகிறேன் என கூறினேன்.

devipriya 5

அதற்கு அவர் முன்னதாக நீங்கள் என்னுடன் இரவு விருந்துக்கு வர வேண்டும் எனக் கூற உடனடியாக அவர் எந்த நோக்கத்தில் கேட்டு கேட்கிறார் என்பதை புரிந்து கொண்ட நான் முடியாது எனக்கூறி மறுத்து விட்டேன்.

devipriya23 official 1

LATEST News

Trending News

HOT GALLERIES