தடுக்கி விழுந்த பாம்பு நடிகை.. X Ray எடுத்தபோது இடுப்பில் அந்த மேட்டர்.. மிரண்டு போன மருத்துவர்..

தடுக்கி விழுந்த பாம்பு நடிகை.. X Ray எடுத்தபோது இடுப்பில் அந்த மேட்டர்.. மிரண்டு போன மருத்துவர்..

பல நடிகைகள் மார்க்கெட் இழந்த பின்னரும் பணத்திற்காகவும் புகழுக்காகவும் ஆசை பட்டு பல இயக்குனர்கள் நடிகர்கள் தயாரிப்பாளர்களுடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

இதெல்லாம் இலை மறைவு காயாக கோலிவுட் சினிமாவில் பேசப்பட்டாலும் அது எல்லாம் காதில் கூட போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து தன் வேலையில் பிஸியாக இருந்து வருகிறார்கள் நடிகைகள்.

அந்த வகையில் அந்த பிரபலமான பாம்பு நடிகை இயக்குனர் ஒருவருடன் தகாத உறவிலிருந்து விட்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்துவிட்டு பணத்தையும் கறந்துக் கொண்டு…

பின்னர் அந்த இயக்குனர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பூதாகரத்தை கிளப்பி படுக்கைக்கு அழைத்தார் என பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து பல நடிகைகள் இதே போல் கூறி வருவதால் இது கோலிவுடல் தொடர்கதை ஆகிவிட்டது. அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பெரிய ஆளாக வந்தவர்களும் உண்டு.

நமக்கு இதெல்லாம் செட் ஆகாதுப்பா நம்ம வந்த வேலையை பார்க்கலாம் என்று சினிமாவை விட்டு போனவர்களும் உண்டு.

சில பேர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்து முடிந்த அளவுக்கு பணத்தை கறந்துக்கொண்டு அவர் மீதே பழிபோட்டு டாட்டா காட்டிவிட்டு சென்றவர்களும் உண்டு.

தொடர்ந்து நடக்கும் இது போன்ற சமாச்சாரங்களை பற்றி பொதுவெளியில் பேட்டிகளில் பேசி வரும் கட்டுமஸ்தான நடிகர் ஒருவர் இதைப்பற்றி பேசியே பணமும் சம்பாதித்து வருகிறார்.

அவர் கூறிய விஷயம் தான் இது. அதாவது பாம்பு நடிகை குறித்து பேசி பல விஷயங்களை தெரிவித்து கோடம்பாக்கத்தை அதிர வைத்துள்ளார்.

திருமணம் செய்யாத அந்த பாம்பு நடிகை படபிடிப்பு தளத்தில் நடந்து கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்ததால் நடிகையின் கால் மற்றும் இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

உடனே பதறிப்போன சக நடிகர்கள் அந்த பாம்பு நடிகை தனியார் மருத்துவமனையில் ஒன்று சேர்த்திருக்கிறார்கள் இடுப்பு வலி அதிகமாக இருந்ததால்…

அந்த நடிகைக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்த போது அதிர்ந்து போய்விட்டாராம் மருத்துவர்.

திருமணமே ஆகாத அந்த பாம்பு நடிகை காப்பர்டி பொருத்திக்கொண்டு பல பேருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துவந்து அம்பலமாகியதாம்.

இந்த ரகசியத்தை மருத்துவர் கூட வந்த சக நடிகரிடம் உளற விஷயம் ஊர்முழுக்க பரவி விட்டதாம். இதனை கட்டுமஸ்தான பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறி விஷயத்தை பூதாகரமாகிவிட்டார்.

இதை அறிந்த அந்த பாம்பு நடிகை அடச்சீ இப்படி எல்லாம் வெளிவந்து மானம் போயிடுச்சு என தலையில் துண்டு போட்டு மூளையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES