ரச்சிதாவுடன் இணைந்து வாழ தான் ஆசைப்பட்டேன், ஆனால்?- கண்கலங்கி பேசிய சீரியல் நடிகர் தினேஷ்...

ரச்சிதாவுடன் இணைந்து வாழ தான் ஆசைப்பட்டேன், ஆனால்?- கண்கலங்கி பேசிய சீரியல் நடிகர் தினேஷ்...

சின்னத்திரையில் அறிமுகமாகி காதலித்து பின் நிஜ ஜோடிகளாக இணைந்த பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒரு ஜோடி தான் ரச்சிதா மற்றும் தினேஷ்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் ஜோடி சேர்ந்து பின் காதலித்து, தம்பதியாக மாறியவர்கள் இவர்கள்.

எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் இணைந்து வருவார்கள், ரச்சிதா அவரது கணவரை மாமா மாமா என ஆசையாக அழைப்பதையெல்லாம் ரசிகர்கள் ரசித்தார்கள்.

ஆனார் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இப்போது பிரிந்து இருக்கிறார்கள். ரச்சிதா தனது கணவர் மீது அண்மையில் போலீஸில் புகாரும் அளித்துள்ளார்.

ரச்சிதாவுடன் இணைந்து வாழ தான் ஆசைப்பட்டேன், ஆனால்?- கண்கலங்கி பேசிய சீரியல் நடிகர் தினேஷ் | Dinesh Talks Divorce With Serial Actress Rachithaநாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இரண்டு வருடமாக அவரிடம் சமாதானம் ஆகிவிடலாம் என்று பல முறை அவருக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறேன்.

ஆனால், அவற்றில் ஒன்றுக்கு கூட ரச்சிதா எனக்கு பதில் அனுப்பியது இல்லை. அப்படி தான் இப்போதும் அனுப்பினேன், அதில் ஆபாசமோ, திட்டியோ மெசேஜ் அனுப்பவில்லை.

ஆனால், அவர் காவல் நிலையத்தில் நடந்து கொண்டதை பார்க்கும் போது இனி சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொண்டேன் எனதினேஷ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ரச்சிதாவுடன் இணைந்து வாழ தான் ஆசைப்பட்டேன், ஆனால்?- கண்கலங்கி பேசிய சீரியல் நடிகர் தினேஷ் | Dinesh Talks Divorce With Serial Actress Rachitha

LATEST News

Trending News

HOT GALLERIES