நயன்தாராவாக மாறிய இலங்கைப் பெண்: தாலியுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...

நயன்தாராவாக மாறிய இலங்கைப் பெண்: தாலியுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஜனனி தற்போது விஸ்வாசம் நயன்தாரா போல கெட்டப் போட்டு அனைவரையும் கொள்ளைக் கொண்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

நயன்தாராவாக மாறிய இலங்கைப் பெண்

 

இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர். ஒருவரான இலங்கையைச் சேர்ந்த ஜனனியும் பங்குபற்றியிருந்தார்.

இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது,ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நயன்தாராவாக மாறிய இலங்கைப் பெண்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது. தற்போது விளம்பர படங்களிலும், தளபதி விஜய்யுடன் லியோ திரைப்படத்திலும் நடித்திருப்பதாக தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி அவரது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

நயன்தாராவாக மாறிய இலங்கைப் பெண்

இந்நிலையில், அவரது தற்போதைய போட்டோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

இந்தப் போட்டோவில் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாரா போல புடவை கட்டி தாலி எல்லாம் அணிந்து இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

GalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES