படுகாயங்கள் உடன் யாஷிகா ஆனந்த் ! ரசிகர்களை அதிர்ச்சியாகிய புகைப்படம், உள்ளே

படுகாயங்கள் உடன் யாஷிகா ஆனந்த் ! ரசிகர்களை அதிர்ச்சியாகிய புகைப்படம், உள்ளே

நடிகை யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன்பு தனது நண்பருகளுடன் மாமல்லபுரம் அருகிலுள்ள ரிசார்ட்டில் பார்ட்டி கொண்டாடிவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்த போது, யாஷிகாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் அவரின் தோழியான வள்ளி செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார், மேலும் படுகாயமடைந்த யாஷிகா மருத்துவமனையிலேயே சில மாதங்கள் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனிடையே யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் தோழி மறைவு குறித்து பல சோகமான பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது யாஷிகாவிற்கு பெரிய தையல் போடப்பட்டுள்ள வீடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்   

LATEST News

Trending News

HOT GALLERIES