சென்சேஷன் வெற்றியடைந்த ரேணிகுண்டா படத்தின் இரண்டாவது பாகம் - ஹீரோயினாக அறிமுகமாகும் இளம் நடிகை

சென்சேஷன் வெற்றியடைந்த ரேணிகுண்டா படத்தின் இரண்டாவது பாகம் - ஹீரோயினாக அறிமுகமாகும் இளம் நடிகை

ஆர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரேணிகுண்டா.

கேங்ஸ்டர் கதைக்களம் கொண்ட இப்படத்தில் சக்கரவத்தி, தீப்பட்டி கணேசன், சனுஷா என இளைஞர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.

2009ஆம் ஆண்டு வெளியான இப்படி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரேணிகுண்டா 2 படம் உருவாக விருக்கிறதாம்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை தீப்ஷிகா என்பவர் அறிமுகமாக இருக்கிறார்.

இப்படத்தில் அறிமுக நடிகை தீப்ஷிகாவிற்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்று தெரிவித்துள்ளனர்.

நடிகை தீப்ஷிகாபிறந்தநாள் பரிசாக இதனை படக்குழு வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளது.

 

LATEST News

Trending News

HOT GALLERIES