செக்கச்சிவந்த வானம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான் - மிரட்டலான வில்லனா ஆச்சே இவர்

செக்கச்சிவந்த வானம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான் - மிரட்டலான வில்லனா ஆச்சே இவர்

மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் செக்கச்சிவந்த வானம்.

இப்படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் நடிகை ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், உள்ளிட்டோரும் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தனர்.

இப்படத்தில் ரசிகர்கள் மத்தியில் நன்றாக வரவேற்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று அருண் விஜய் நடித்திருந்த தியாகு கதாபாத்திரம்.

இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த மலையாள நடிகர் பஹத் பாசில் தானாம்.

மிகவும் மிரட்டலான வில்லன் நடிகர்களில் ஒருவரான இவர், தமிழில் வெளியான வேலைக்காரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES