நடிகர் சிம்பு மற்றும் சமந்தா நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

நடிகர் சிம்பு மற்றும் சமந்தா நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

டிகர் சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

 அதனை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு, அப்படத்தை முடித்துவிட்டு தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் சிம்பு மற்றும் சமந்தா இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் ஜோடியாக இதுவரை எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை.

மேலும் தற்போது இவர்கள் இருவரும் பத்திரிகை புகைப்படம் ஒன்றிற்காக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள். 

 

LATEST News

Trending News