பேண்ட் கழட்டி என் கண்முன்னே அதை செய்தார்!! அஜித் பட நடிகை பகிர் பேட்டி..

பேண்ட் கழட்டி என் கண்முன்னே அதை செய்தார்!! அஜித் பட நடிகை பகிர் பேட்டி..

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் வித்யா பாலன். இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த  குரு படத்தில் நடித்து இருப்பார். இதனை அடுத்து  நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து இருப்பார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட வித்யா பாலன், தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், "நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் ரயிலில் பயணித்து கொண்டு இருக்கும் போது, ஒருவர் லேடீஸ் கம்பார்ட்மென்டில் ஏறி என் கண்முன்னே பேண்ட் கழட்டி சுய இன்பம் செய்தார். அதை பார்த்த உடன் அங்கு இருந்த பெண்கள் பயந்துவிட்டோம். கடைசியில் அந்த நபரை வெளியே தள்ளி அடித்தோம்" என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.   

LATEST News

Trending News

HOT GALLERIES