சன் டீவியில் பெண் பிரபலங்களுக்கு நடக்கும் அந்த மாதிரி டார்ச்சர்.. ரகசியம் உடைத்த பிரபல செய்திவாசிப்பாளர்..!

சன் டீவியில் பெண் பிரபலங்களுக்கு நடக்கும் அந்த மாதிரி டார்ச்சர்.. ரகசியம் உடைத்த பிரபல செய்திவாசிப்பாளர்..!

சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளியாக பணியாற்றும் செய்தி வாசிப்பாளினிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகான சேலைகளை அதற்கு மேட்ச்சிங்கான உடைகளையும் நகை நட்டுகளையும் அணிந்து கொண்டு டிவி முன் அமர்ந்து செய்தி வாசிப்பதை பலரும் பார்த்து இந்த இவர்கள் சகல வசதிகளோடு இருக்கிறார்கள்.

இவங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை. இத்தனை வசதிகளோடு இருக்கிறார்களே என வாய்பிளந்து இருந்து பார்க்கும் மக்களுக்கு மத்தியில் அவர்களின் பின்பக்க உலகம் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

அவர்களின் வாழ்க்கையில் எது மாதிரியான கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதையும் தாண்டி தங்களை தொலைக்காட்சி முன் முன் எப்படி காட்டிக் கொள்கிறார்கள் என்பதை பற்றி என்பது பலருக்கும் தெரிந்திராத உண்மையாக இருக்கிறது.

அந்த வகையில் பிரபல செய்தி வாசிப்பாளினியும், சீரியல் நடிகையையும், பாஜக மாநில குழு செயற்கை உறுப்பினருமான இருப்பவர் சௌதாமணி.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து பேசினார்.

அது கேட்பதற்கு மிகவும் வருத்தத்தையும் வேதனையையும் கொடுத்துள்ளது. ஆம் தன்னுடைய கணவர் சிறுநீர் செயலிழப்பு காரணமாக இறந்த சமயத்தில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தார்கள்.

நான் வேலை செய்யும் இடத்தில் திருமணம் செய்து கொள்ள ஒருவர் என்னை அணுகினார். ஆனால் தனக்கு இரண்டாம் திருமணத்தில் விருப்பமே இல்லை என்றும் கூறிவிட்டாராம்.

தன்னுடைய வாழ்க்கை குழந்தைகளுக்காகவே இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன் தன்னுடைய கணவர் மறைவுக்கு பின் பணியாற்றும் இடத்தில் இனி என்ன கண்டுக்கவே மாட்டேங்குற என்று தலைமையாளர் ஜாடை மாடியாக பேசி டார்ச்சர் கொடுத்தார்.

அதற்கு காரணம் நான் கணவன் இல்லாத இருப்பது தான் என்று அந்த செய்தி வாசிப்பாளினி நீ கூறி அழுதார். அது மட்டும் இல்லாமல்,

போனில் அனைத்து உன்னுடைய குழந்தைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் உனக்கு தேவையான செலவு எல்லாம் நானே செய்கிறேன் என்று சொல்லி,

தங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி டார்ச்சர் செய்வார்கள். தனக்கு மட்டும்தான் இந்த மாதிரி நடக்கவில்லை.

அங்கு பணி செய்யும் பல பெண்களுக்கு இது மாதிரியான பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நாங்கள் வேறு வழியின்றி பணத்திற்காகவும் எங்களது தேவைக்காகவும் அதை எல்லாம் இக்னோர் செய்துவிட்டு...

எங்களது வேலையில் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படியான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் எங்கள் வேலையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

சன் டிவி என்றாலே தனக்கு உடம்பெல்லாம் கூசும் அளவிற்கு அருவருப்பாக அங்கு இருப்பவர்கள் நடந்து கொண்டார்கள்.

என சௌதாமணி மிகவும் வெளிப்படையாக போட்டு உடைத்தார். செய்தி வாசிப்பலின் சௌதாமணியின் இந்த பேட்டி பலரையும் விழி பிதுங்க வைத்துள்ளது.

பாவம் இவர்களுக்கு இப்படி ஒரு நிலைமையை என செய்தி வாசிப்பாளினிகளின் உண்மை நிலை அறிந்து மக்கள் வருத்தத்தையும் வேதனையும் தெரிவித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES