சொந்தக்காரன் கொடுத்த பாலியல் தொல்லை.. கடவுளே அவனுக்கு கொடுத்த தண்டனை.. நடிகை ஓப்பன் டாக்…!

சொந்தக்காரன் கொடுத்த பாலியல் தொல்லை.. கடவுளே அவனுக்கு கொடுத்த தண்டனை.. நடிகை ஓப்பன் டாக்…!

பாலியல் தொல்லை என்பது, இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் இளம்பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை இருந்தது. இப்போது 3 வயது, 4 வயது குழந்தைகள் கூட இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

வயதான மூதாட்டியை கூட காமுகர்கள் கற்பழித்து கொன்றும் விடுகின்றனர். சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை இன்னும் மக்களின் மனதை விட்டு அகலவில்லை. அந்த துயரத்தின் வேதனை இன்னும் காயவில்லை.

மலையாள சீரியல் நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த், இவர் மலையாள சீரியல் நடிகை. மாடலிங் தொழிலிலும் இருந்து வருகிறார். பிளவர்ஸ் டிவியில் ஓடிய சக்கப்பழம் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

ஆழப்புழாவில் பள்ளி படிப்பை முடித்த ஷ்ருதி ரஜினிகாந்த், வயநாடுவில் கல்லூரி படிப்பை முடித்தவர். கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் எம்ஏ படித்திருக்கிறார்.

மலையாள சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் ஷ்ருதி, சமீபத்தில் குயின் எலிசபெத் என்ற படத்தில் ரோசினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மீரா ஜாஸ்மின், நரேன் நடித்த இந்த படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஷ்ருதி ரஜினிகாந்த், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அனுபவம் குறித்து வெளிப்படையாக அதில் கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES