வயசாகியும் அடங்காத குயின் நடிகை.. இளம் நடிகருடன் விடிய விடிய பஜனை..
பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து…
மிகவும் சிறப்பான கதைகளில் நடித்து குடும்பப்பாங்கான நடிகையாக பெயர் எடுத்திருந்தாலும் அவர்களது சொந்த வாழ்க்கையைக் கொண்டும் கொஞ்சம் சற்று பின்னால் சென்று புரட்டிப் பார்த்தால் அவ்வளவு கலிஜியாக கிடக்கும்.
அவரும் மற்ற நடிகைகளை போலவே தான் என்பதை அவரது இன்னொரு முகத்தை அவரது சொந்த வாழ்க்கை காட்டும்.
அந்த வகையில் படங்களில் நல்ல நல்ல நல்ல கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு தனது சொந்த வாழ்க்கையில் கணவரை பிரிந்து விட்டு…

வேறு ஒரு நடிகருடன் ஜல்சா செய்து கொண்டிருக்கும் ஒரு நடிகை பற்றிய விஷயம் தான் தற்போது கோலிவுடல் அம்பலமாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஆம், ரசிகர்களால் குயின் என்றழைக்கப்படும் நடிகை தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆனால், இதுநாள் வரை கணவரை ஏன் பிரிந்து வாழ்ந்து வருகிறேன் விவாகரத்து ஆகிவிட்டதா இல்லையா..? என்று எந்த விஷயத்தையும் கூறியது கிடையாது.
விவாகரத்து ஆகிவிட்டது.. என்று கூறினால் தன்னுடைய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் என்று நினைத்து எனக்கு விவாகரத்தான விஷயத்தை மறைத்து உலா வந்து கொண்டிருக்கிறார் அந்த குயின் நடிகை.
என்னதான் வயதானாலும் இன்னும் கட்டுக்குழையாத வாட்டசாட்டமான தோற்றத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைக்கு சமீபத்தில் இளம் நடிகர் ஒருவருடன் ஏற்பட்டுள்ள தொடர்பு நடிகையின் ரூட்டையே மாற்றி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
வார இறுதி நாட்களில் இடம் நடிகருடன் விடிய விடிய பஜனை செய்வதை வாடிக்கையா வைத்திருக்கிறாராம் குயின் நடிகை.
இதற்காக சோமபானத்துக்கு பேர் போன ஊரில் தனக்கு சொந்தமான கடற்கரை பங்களா ஒன்றை பயன்படுத்தி கொள்கிறாராம்.
முன்பெல்லாம் வார இறுதி நாட்களில் தன்னுடைய தோழிகளுடன் அங்கு சென்று கும்மாளம் போடுவதை வழக்கமாக வைத்திருந்த நடிகை…
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வார இறுதி நாட்களிலும் படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் அந்த இளம் நடிகருடன் சேர்ந்து கும்மாளம் போடுவதற்கு சென்று விடுகிறார் என கூறுகிறார்கள்.
என்ன இருந்தாலும்.. பணம் எவ்வளவு இருந்தாலும்.. நடிகைக்கும் பசிக்கும் தானே.. இளம் நடிகர் திருமணமாகதவர்.. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை.. அதுவரை சந்தோசம்.. என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறது கோலிவுட் வட்டாரம்.