இலங்கை தமிழரான சீரியல் நடிகர் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை- ரசிகர்கள் ஷாக்

இலங்கை தமிழரான சீரியல் நடிகர் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை- ரசிகர்கள் ஷாக்

கடந்த சில மாதங்களாக பிரபலங்களின் தற்கொலை செய்திகள் அதிகம் வந்துகொண்டே இருக்கின்றன. முதலில் சீரியல் நடிகை சித்ரா ஆரம்பித்து தொடர்ந்து சோகமான செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது.

இப்போது தமிழ் சின்னத்திரை நடிகர் ஒருவரின் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. அவர் பெயர் இந்திரகுமார், கடந்த வியாழக்கிழமை அதாவது நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு படம் பார்க்க சென்றுள்ளார்.

பின் இரவு தனது நண்பனின் அறையிலேயே தங்கியிருக்கிறார். காலையில் பார்த்தால் அவர் தூக்குப் போட்டிருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

25 வயதே ஆன இந்திரகுமார் இலங்கை தமிழனாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES