கலாய்க்கும் நெட்டிசன்கள்... பொருட்படுத்தாத நடிகை

கலாய்க்கும் நெட்டிசன்கள்... பொருட்படுத்தாத நடிகை

தமிழகத்தில் நடந்த போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர், பெரிய முதலாளி வீட்டு சீசனில் கலந்துகொண்டாராம்.

 

ஆரம்பத்தில் ரசிகர்களின் ஆதரவுடன் வீட்டிற்குள் சென்ற இவர் அங்கு செய்த சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தாராம். அன்றிலிருந்து இன்றுவரை நெட்டிசன்கள் அவர் என்ன செய்தாலும் மோசமாக கலாய்த்து வருகிறார்களாம்.

 

ஆனால் அதனை சிறுதும் பொருட்படுத்தாத நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, படங்கள், விளம்பரங்கள் என பிஸியாக உள்ளாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES