இந்த சீரியலின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தற்போது துவங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆர்.ஜெ. செந்தில் மற்றும் ரக்ஷிதா மஹாலட்சுமி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2.
இந்த சீரியலின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தற்போது துவங்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதில் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்.
இவர் செம்பருத்தி, மௌன ராகம் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் சீரியலில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருமண கோலத்தில் நடிகை ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..