தனது மூன்றாவது மகனுடன் இயக்குனர் செல்வராகவன் - அழகிய தருணத்தை பாருங்க

தனது மூன்றாவது மகனுடன் இயக்குனர் செல்வராகவன் - அழகிய தருணத்தை பாருங்க

தமிழ் திரையுலகில் இருந்து தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன்.

இவர் இயக்கத்தில் சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை எனும் திரைப்படம் வெளியானது.

மேலும் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் செல்வராகவன் தன் படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவ்விருவரும் இரு மகன்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் தான் இயக்குனர் செல்வராகவனுக்கு மூன்றாவது மகன் பிறந்தான்.

இந்நிலையில் தனது மூன்றாவது மகனை இந்த உலகிற்கு காமிக்கும் வகையில் அழகிய புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES