பிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா?

பிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளமே இதுதான்- அதிகம் வாங்கியது யார் தெரியுமா?

தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார்.

இதில் சிலருக்கு மாற்று கருத்து இருப்பது உண்மை தான்.

இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எவ்வளவு வாங்கினார்கள் என்ற உண்மை தகவல் வந்துள்ளது.

ஒரு நாளைக்கு யார் யாருக்கு எவ்வளவு சம்பளம், அதிகம் யாருக்கு என்ற விவரங்களை பார்ப்போம்.

  • ஆரி- ரூ. 85,000
  • ரேகா- ரூ. 1 லட்சம்
  • சனம் ஷெட்டி- ரூ. 1 லட்சம்
  • சுசித்ரா- ரூ. 70,000
  • சம்யுக்தா- ரூ. 40,000
  • நிஷா- ரூ. 40,000
  • அனிதா சம்பத்- ரூ. 40,000
  • ஷிவானி- ரூ. 75,000
  • ரம்யா பாண்டியன்- ரூ. 75,000
  • ஜித்தன் ரமேஷ்- ரூ. 60,000
  • கேப்ரியலா- ரூ. 70,000
  • வேல்முருகன்- ரூ. 50,000
  • ரியோ- ரூ. 35,000
  • ஆஜீத்- ரூ. 15,000
  • பாலாஜி முருகதாஸ்- ரூ. 10,000
  • சுரேஷ் சக்ரவர்த்தி- ரூ. 10,000
  • சோம்- ரூ. 10,000

LATEST News

Trending News

HOT GALLERIES