மறைந்த நடிகை சித்ராவின் மிகப்பெரிய ஆசை இதுதான் - கண்கலங்கி கதறி விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகைள்

மறைந்த நடிகை சித்ராவின் மிகப்பெரிய ஆசை இதுதான் - கண்கலங்கி கதறி விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகைள்

தொலைக்காட்சியில் முதன் முதலில் தொகுப்பாளினியாக வந்து, அதன்பின் சீரியல் நடிகையானவர் நடிகை சித்ரா.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் இவர் பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் விருது விழா மிகவும் பிரமாண்டமான விழா நடைபெற்று முடிந்தது.

இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சார்பாக மறைந்த நடிகை சித்ராவிற்கு மக்கள் நாயகி என விருது கொடுக்கப்பட்டது.

அதனை சித்ராவின் அம்மா, அப்பா இருவரும் வந்து வாங்கிக்கொண்டனர். அப்போது மேடையில் சித்ராவை பற்றி பேசிய ஒவ்வொரு நடிகர், நடிகையும் கண்கலங்கி அழுதனர்.

ஆனால் இதில் பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா, ' சித்ராவிற்கு சிறந்த நடிகை என்று விருது வாங்கவேண்டும் என்று மிகப்பெரிய ஆசை ' என்று கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES